கொக்குவில் இல் பல ஆலயங்களில் கேதார கௌரி விதரம் சிறப்பாக அனுஷ்டிக்க படுகின்றது

கொக்குவில் இல் பல ஆலயங்களில் கேதார கௌரி விதரம் சிறப்பாக அனுஷ்டிக்க படுகின்றது அந்த வகையில் வீரமா பிடாரி அம்மன் கோவில் வராகி அம்மன் கோவில் மற்றும் நந்தாவில் அம்மன் கோவில் சாயி துர்க்கா கோவில் ஆகிய வற்றில் சிறப்புற பூசைகள் வழிபாடுகள் இடம்பெறுகின்றனபல்வேறு பெண்கள்...

மழையால் வேலைகள் இன்னும் நிறைவு செய்ய படாமல் மக்களும் அந்த வீதிகளை பாவிக்கும் மக்களும் பலத்த இடைஞ்சல்

கொக்குவில் இல் பல்வேறு இடங்களில் வீதி திருத்த வேலைகள் இடம்பெற்று வந்தாலும் தொடர்ந்து பெய்யும் கடும் மழையால் வேலைகள் இன்னும் நிறைவு செய்ய படாமல் மக்களும் அந்த வீதிகளை பாவிக்கும் மக்களும் பலத்த இடைஞ்சலுக்கு உள்ளாகின்றனர்அந்த வகையில் கே கே ஸ் வீதி புனரமைப்பு வேலைகள்...

கொக்குவில்இல் நல்லூர்பிரதேசசபை குப்பை அகற்றுவதில் முன்றேற்றம்

கொக்குவில் கிழக்கு மேற்கு பகுதிகளில் தற்போது நல்லூர் பிரதேச சபையின் குப்பை அகற்றும் பிரிவு பல இடங்களில் கழிவுகளை அகற்றுவதில் சுழற்சி அடிப்படையில் மேற்கொள்ளுகின்றன குறிப்பாக பிரதான வீதிகளில் இத்தகைய செயற்பாடுகள் முன்றேற்றகரமாக நடை பெறுகின்றன என்பதும்...

கொக்குவில்இல் சிறப்பாக இடம்பெற்ற விஜயதசமி மற்றும் மானம் பூ திருவிழா

கொக்குவில் இல் உள்ள இந்து ஆலயம்களில் இன்று சிறப்பாக மானம் பூ என்று சொல்ல படும் வாழை வெட்டு திருவிழா இடம் பெற்றது நந்தாவில் அம்மன் பிடாரி  அம்மன் சாயி துர்கா கோவில் உட்பட அம்மன் ஆலயங்கள் மட்டும் இன்றி மஞ்சவனப்பதி மணியர் பதி மாத்தனை கந்தசுவாமி கோவில் என...

மணியர்பதி வடக்கு வீதியில் வெள்ளத்தால் இடைஞ்சல்

கொக்குவில் மணியர்பதி முருகன் ஆலய வடக்கு வீதியில் மழை காரணமாக நீர் தேங்கி நிற்பதால் அந்த பகுதி ஊடாக பயணம் செய்யும் மக்கள் பலத்த இடையூறுகளுக்கு ஆளாகின்றனர் இதனை சரி செய்ய எவரும் நடவடிக்கை எடுக்க வில்லை என்பது கவலையான...