by Arjun Rajeswaran | Oct 8, 2012 | Uncategorized
துயர் பகிர்வு கொக்குவில் இந்துவின் மைந்தனும் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாடு வீரனும் ஆன கீர்த்திகனின் மரண செய்தி கேட்டு ஆறா துயர் அடைகின்றோம் அத்துடன் அவரை பிரிந்துவாழும் குடும்பத்தினருக்கும் மாணவ நண்பர்களுக்கும் ஆழ்ந்த...
by Arjun Rajeswaran | Oct 7, 2012 | Uncategorized
7/1 நந்தாவில் ஒழுங்கை கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகக் கொண்ட ஜெயக்குமார் கீர்த்திகன் 06/10/2012 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், ஜெயக்குமார் பாக்கியலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற கதிரமலை சிவக்கொழுந்து தம்பதியர்(அளவெட்டி) மற்றும்...
by Arjun Rajeswaran | Oct 5, 2012 | Uncategorized
மாயா ஜால கலைஞன் கொக்குவில் கோபாலன்டென்மார்க் கலைஞர்கள் பேராயத்தின் பாராட்டும் விருதும் பெற்றார்..டென்மார்க்கில் வாழும் தமிழர்களின் தொகை 11.000 மட்டுமே, இதற்குள் தன்னை பதினோராயிரத்தில் ஒருவராக அடையாளம் காட்டி தனித்துவமாக மிளிர்கிறார் கலைஞர் கொக்குவில்...
by Arjun Rajeswaran | Oct 5, 2012 | Uncategorized
கல்வாரி தேவாலயத்தில் இடம்பெற்ற தலைமைத்துவ நிகழ்ச்சி
by Arjun Rajeswaran | Sep 28, 2012 | Uncategorized
கொக்குவில் மேற்கு புது வீதியில் அமைந்து உள்ள இந்த சனசமூக நிலையமும் ஆயுள் வேத வைத்திய நிலையமும் சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பாவனை இன்றி புதர் மண்டி கிடக்கின்றது இது ஆரம்பகால மணியர்பதி இந்து வாலிபர்சங்கதால் 1971 இல் அமைக்க பட்டது இதனை அப்போதைய பிரதமர் ஜே ஆர்...
by Arjun Rajeswaran | Sep 26, 2012 | Uncategorized
மணியர்பதி முருகன் ஆலய தாமரைகுளம் ஆலய இளைஞர்களால் புனரமைப்பு