கொக்குவில் குமாரசுவாமி புலவர்

இவர்தான் கொக்குவில் குமாரசுவாமி புலவர்கொக்குவில்ஞானபண்டித வித்தியாசாலையினை ஆரம்பித்தவர் என்பது மட்டும் அல்லாது  மஞ்சவனபதி முருகன் ஆலயத்தில் மிக்க தொண்டு ஆற்றியதுடன் மஞ்சவனபதி முருகன் ஊன்ச்சல் பதிகத்தையும் பாடியுள்ளார் இவரை சிறப்பித்து இவரது...

BLOOD-DONATION-MANIYARPATHY-YMHAகொக்குவில் மணியர்பதி முருகன் ஆலய இந்து இளைஞர் மன்றம் நடாத்தும் இரத்ததான நிகழ்வு

கொக்குவில் மணியர்பதி முருகன் ஆலய இந்து இளைஞர் மன்றம் நடாத்தும் இரத்ததான நிகழ்வு (8.7.2012 SUNDAY)அன்று ஆலயத்தை அடுத்து உள்ள மண்டபத்தில் இடம் பெற உள்ளது உறவுகள் அனைவரும் பங்கு கொண்டு சிறப்பிக்கவும் காலை9 மணி தொடக்கம் 12மணிவரை இரத்ததான நிகழ்வு இடம்பெறுள்ளது...